எங்களை பற்றி

திருமண தகவல் மையம்

  • நமது தி௫மண தகவல் மையம் அரசு அனுமதி பெற்று மதுரையை தலைமையிடமாக கொண்டு சிறப்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
  • தாங்கள் விரும்பினால் தங்கள் மையத்தின் மூலமாக இரு வீட்டாரிடமும் பேசி திருமணத்தை நல்லபடியாக  முடித்து தருகிறோம்.
  • திருமண தகவல் மையத்தில் தங்கள் மகன்/மகள் ஜாதகங்களை இலவசமாக பதிவு செய்து சிறந்த மணமக்களை தேர்ந்தெடுத்து நல்லதொரு மணவாழ்க்கை அமைத்துக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
  • எங்களது சேவை அனைத்து பிரிவினருக்கும்......
  • நாங்கள் இந்நிறுவனத்தை சேவை மனப்பான்மையோடு நடத்திக் கொண்டிருக்கிறோம்.

குறிப்பு

௭ங்களுடைய நிறுவனத்தில் பதிவு செய்வதற்கு பயோடேட்டா, ஜாதகம்,புகைப்படம் மட்டும் போதுமானதே. (இராசி - அம்சம்) கட்டங்கள் கண்டிப்பாக பதிவு செய்யவும். பதிவு செய்த உடனே பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். திருமணம் முடிந்தவுடன் எங்கள் மையத்திற்கு தெரியப்படுத்தவும்.தாங்கள் விரும்பினால் மையத்தின் மூலமாக இரு வீட்டாரிடமும் பேசி திருமணத்தை முடித்து தருகிறோம்.